×

மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் தமிழிசைக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் தமிழிசைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழிசை சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதால் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சோபியா ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : branch ,Tamilnadu ,Sophia , Sophia, case, Tamilisai, notices
× RELATED குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு...